கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – சிங்கள ராவய எதிர்ப்புப் போராட்டம்
இறுதிக்கட்ட போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.
இறுதிக்கட்ட போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17வது ஆண்டு பிரதான நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
கொழும்பில் நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வெற்றி நாள் நிகழ்வில், இராணுவ அணிவகுப்பு இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 100 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
திறந்த வெளிகளில் குதிரைப்படை முழங்கிப் பாய்ந்ததில் இருந்து, கடல்களை ஆண்ட வலிமைமிக்க போர்க்கப்பல்கள், வானில் சீறிப் பாய்ந்த ஜெட் விமானங்கள் வரை, ஒவ்வொரு காலகட்டமும் நாடுகள் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதத்தை மாற்றியமைத்துள்ளன.
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுத் தூபி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐஓஎஸ் சாகர் என்ற பெயரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிராக, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகளின்படி, இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 331 ஆக உயர்ந்துள்ளது.