ரம்புக்வெல்ல குடும்பத்தில் ஆறு பேர் கைது- ஐவர் பிணையில் விடுதலை
பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.