2.5 மில்லியன் டொலரை அவசர கொடையாக வழங்குகிறது ஜப்பான்
பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் அவசர கொடையை வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) தெரிவித்துள்ளார்.





