அஜித் டோவலைச் சந்தித்தார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கு இராணுவ பயன்பாட்டிற்கான ட்ரோன்களை விற்பனை செய்ய துருக்கியே முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவொன்று விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும் துருக்கியே தூதுவர் செமி லுட்பு துர்குட் (Semih Lutfu Turgut) தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஐ.நாவிடம், மக்கள் கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஒரு பொய்யான அறிக்கை தொடர்பாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய சிறிங்கா இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை 2028 ஜனவரி வரை நீடிப்பதற்கான சதித் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் காரைக்காலையும், சிறிலங்காவின் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலையையும் இணைக்கும், புதிய கொள்கலன் சரக்குப் படகுச் சேவை, வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் சிறிலங்காவில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தனை ஜூலை 24 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் அண்ணாதுரை தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.