நோர்வே அமைச்சரவையில் கம்சி குணரத்தினம்- போக்குவரத்து அமைச்சரானார்
நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது.
நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் கடல்சார் மற்றும் தளவாட மையத்தை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய வாய்ப்பை சிறிலங்கா அவசரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் தலைவர் லாரா டிபெல்லா வலியுறுத்தியுள்ளார்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
சிறிலங்காவுக்கு வெளியே அனைத்துலக கடல் பகுதியில் ஈரானியக் கப்பல்கள் நடமாட்டம் குறித்து அமெரிக்கத் தூதரகம் கரிசனை தெரிவித்துள்ளமை தொடர்பாக சிறிலங்கா ஊடகங்கள் மூலமாகவே தாங்கள் அறிந்து கொண்டுள்ளதாக ஈரானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை நிறைவு செய்து கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும், தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த கொழும்பு ஒருபோதும் அனுமதிக்காது என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.
இத்தாலியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க் கப்பலான ஐரிஎஸ் ஜூசப்பே கரிபால்டி ‘ITS Giuseppe Garibaldi’, நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang), சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளார்.