மேலும்

போரின் போது கொழும்பு, காலியில் ஆயுதக் களஞ்சியங்களை நிறுவியிருந்தது சீனா

போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதற்காக,  கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா களஞ்சியங்களை நிறுவியிருந்ததாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு 354 ரூபாவைத் தாண்டியது

சிறிலங்கா மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி,  354 ரூபாவைத் தாண்டியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூல மூளை சுரேஸ் சாலே – அசாத் மௌலானா சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, மூல மூளையாகச் செயற்பட்டதாக, பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா அளித்த சாட்சியத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு சிறிலங்கா பயணம்

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பில்

வரும் ஓகஸ்ட் மாதம் வரைக்கும் போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக சிறிலங்கா  பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் போர் வெற்றி நிகழ்வு- அரசியல்வாதிகளுக்கு அழைப்பு இல்லை

கொழும்பில் நேற்று மாலை நடந்த சிறிலங்காவின் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இந்திய விமானப்படைத் தளபதி

இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி எயர்  சீவ் மார்ஷல் அமர் பிரீத் சிங், சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம்- உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

“2026ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்” அல்லது அதன் எந்தவொரு விதியும் சிறிலங்கா அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்கா பொறுப்புக்கூறலை உறுதி செய்ய புதிய வலுவான நடவடிக்கை அவசியம்

அனைத்துலக சட்டத்தின் படி, சிறிலங்கா பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட வலுவான நடவடிக்கை அவசியம் என்று, அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அனைத்துலக பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு, அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்ஸன் (elaine pearson) தெரிவித்துள்ளார்.