சிறிலங்கா ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்
உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் செயல்முறைகளை தடுக்கக் கூடிய அறிக்கைகளை, வெளியிட வேண்டாம் என்று, சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.