துமிந்த சில்வாவின் தூக்கு உறுதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.