மேலும்

சந்தேக நபரை விடுவிக்குமாறு இராணுவத் தளபதியை கேட்கவில்லை – றிசாத்

கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறு தான் இராணுவத் தளபதிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் சஹ்ரானின் மற்றொரு சகா

சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின்  மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக, சிறிலங்கா காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இன்று விடுதலையாகிறார் ஞானசார தேரர்

பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை ஒப்பமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரகாலச்சட்டம் நீடிப்பு

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான,  சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

அரபு மொழிக்கு ஆப்பு வைத்தார் சிறிலங்கா பிரதமர்

வீதிகளின் பெயர்ப்பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள் தவிர்ந்த வேறெந்த மொழிகளும் இடம்பெறக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தில் 10 புதிய மேஜர் ஜெனரல்கள்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி

அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – செய்திகளின் சங்கமம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜேவிபி நேற்று  கையளித்துள்ளது.

கொழும்பு கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பான், சிறிலங்கா கூட்டாக அபிவிருத்தி

கொழும்பு துறைமுகத்தை இந்தியா, ஜப்பான், சிறிலங்கா அரசாங்கங்கள் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜானக பெரேரா கொலை வழக்கு – இரண்டாவது எதிரிக்கு ஆயுள்தண்டனை

அனுராதபுரவில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டாவது எதிரிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.