மேலும்

மாதம்: November 2025

முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள் முன்வைப்பு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், றியர் அட்மிரல் சரத் மொஹோட்டியின், பிணை மனு மீதான, தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குருநாகல மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை முக்கியம்

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை மிகவும் முக்கியமானது என்று,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இன்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறார் அனுர

தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது சிறிலங்காவின் 80வது வரவு செலவுத் திட்டம் ஆகும்.

உறவுகளை வலுப்படுத்துவதே இந்தியப் பயணத்தின்  நோக்கம்

இந்திய-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதே தனது இந்தியப் பயணத்தின்  நோக்கம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐ.நாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவி

சிறிலங்கா கடற்படைக்கு  ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகத்திடம் இருந்து, ‘கொங்னைட் S12’ (Congnyte S12) என்ற செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவியை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கோ எதிர்க்கட்சிக்கோ ஆர்வமில்லை

சிறிலங்கா அரசாங்கமோ, அல்லது எதிர்க்கட்சியோ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று,  முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்திய அமைச்சர்களுடன் சஜித் சந்திப்பு

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய அரசின் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

செம்மணிப் புதைகுழி தளத்தில் வெள்ளம்- 3 மாதங்களுக்கு பின்னரே அகழ்வு

செம்மணி மனிதப் புதைகுழித் தளத்தில் மூன்றாவது கட்ட அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கேப்பாப்புலவில் விமானப்படையின் தூண்கள் இடித்து அகற்றப்பட்டன

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, புலவு குடியிருப்பு நுழைவாயிலில் சிறிலங்கா விமானப்படை அமைத்திருந்த இரண்டு பாரிய, கொங்கிரீட் தூண்கள், இடித்து அகற்றப்பட்டுள்ளன.