திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய அரசின் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.