மேலும்

நாள்: 7th November 2025

இழப்பீட்டு பணியகத்திற்கு படை அதிகாரிகள் – தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு

இழப்பீடுகளுக்கான பணியகத்தின் உறுப்பினர்களாக முன்னாள் சிறிலங்கா படை அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இழப்பீட்டு பணியகத்திற்கு படை அதிகாரிகள்- பாதிக்கப்பட்டவர்களின் பயத்தை உறுதிப்படுத்தும்

இழப்பீடுகளுக்கான பணியகத்தில் முன்னாள் சிறிலங்கா இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கப்படுவது பாதிக்கப்பட்ட  குடும்பங்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு பயத்தையும்  உறுதிப்படுத்தும் என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள் முன்வைப்பு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், றியர் அட்மிரல் சரத் மொஹோட்டியின், பிணை மனு மீதான, தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குருநாகல மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை முக்கியம்

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை மிகவும் முக்கியமானது என்று,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இன்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறார் அனுர

தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது சிறிலங்காவின் 80வது வரவு செலவுத் திட்டம் ஆகும்.