மேலும்

நாள்: 8th November 2025

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது அரசாங்கம்

மக்களுக்கு உறுதியான நிவாரணம் வழங்காத வரவுசெலவுத் திட்டம் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா- ரஷ்ய படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

சிறிலங்கா இராணுவம் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு இடையிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயப் பயிற்சியான, “வூல்வரின் பாதை 2025” (Wolverine Path 2025) கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ரில்வின் சில்வாவைச் சந்தித்தார் சுவிஸ் தூதுவர்

ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவை சிறிலங்காவுக்கான சுவிஸ் தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார்.

பற்றாக்குறையை 5 வீத இலக்காக கொண்ட வரவுசெலவுத் திட்டம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீத வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ளார்.

பலாலி உள்ளிட்ட விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு 1 பில்லியன் ரூபா

சிகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத் திட்ட உரையில் ஆழ்ந்த உறக்கத்தில் அர்ச்சுனா

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அதிபர் அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போது, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.