மேலும்

நாள்: 4th November 2025

செம்மணிப் புதைகுழி தளத்தில் வெள்ளம்- 3 மாதங்களுக்கு பின்னரே அகழ்வு

செம்மணி மனிதப் புதைகுழித் தளத்தில் மூன்றாவது கட்ட அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கேப்பாப்புலவில் விமானப்படையின் தூண்கள் இடித்து அகற்றப்பட்டன

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, புலவு குடியிருப்பு நுழைவாயிலில் சிறிலங்கா விமானப்படை அமைத்திருந்த இரண்டு பாரிய, கொங்கிரீட் தூண்கள், இடித்து அகற்றப்பட்டுள்ளன.

சிறிலங்கா சுங்கத்திற்கு இலக்கை தாண்டி கொட்டும் வருமானம்

சிறிலங்கா சுங்கம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை- செப்ரெம்பர் மாதத்திலேயே எட்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.