மேலும்

நாள்: 12th November 2025

சிறிலங்காவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த சீனா உறுதி

சிறிலங்காவில்  பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா உறுதி பூண்டுள்ளதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசிய குழுவின் உறுப்பினரும், அதன் பொருளாதார விவகாரக் குழுவின் பணிப்பாளருமான வாங் குவோஷெங் (Wang Guosheng) உறுதியளித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு அதிகாரியை கைது செய்வதற்கான தடை நீடிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக,  முன்னாள் சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதைத் தடுக்கும், இடைக்கால உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கஜபா – ராஜ்புத் படைப்பிரிவுகள் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா- இந்திய இராணுவங்களின்  இரண்டு வார கால மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று முன்தினம் கர்நாடகாவின் பெலகாவியில் ஆரம்பமாகியுள்ளது.