மேலும்

நாள்: 21st November 2025

பிராந்திய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது முக்கியம்- அஜித் டோவல்

வேகமாக மாறிவரும் மற்றும் சவாலான உலகளாவிய பாதுகாப்பு சூழலுக்கு மத்தியில் பிராந்திய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியாவின்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வலியுறுத்தியுள்ளார்.

அஜித் டோவலுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு

சிறிலங்கா  பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும், இந்தியாவின்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு- சோபா உடன்பாட்டின் முன்னோடியா?

வரிகளைக் குறைப்பதற்கான நிபந்தனையாகவும், சோபா ( SOFA) எனப்படும் படைகளை நிலைப்படுத்தும் உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கான முன்னோடியாகவும்,  சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தத்தை மேற்கொண்டதா என்று  சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.