மேலும்

மாதம்: December 2019

சுவிஸ் அறிக்கைக்கு விரைவில் பதிலடி

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து. சுவிஸ் வெளிவிவகார சமஷ்டி திணைக்களம் வெளியிட்ட அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைவில் பதில் அளிக்கையை வெளியிடவுள்ளது.

சிறிலங்காவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

அடுத்து வரும் விடுமுறைக் காலத்தில் சிறிலங்காவில் ‘தீவிரவாதிகள் சிறியளவிலான  அல்லது எச்சரிக்கை இல்லாத தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று . கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்கு தடை

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்குப் பதிலாக கண்ணாடிக் குவளைளகளில் குடிநீர் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுவிஸ் அறிக்கை சிறிலங்காவுக்கு அவமானம் – பாலித ரங்கே பண்டார

தமது தூதரகப் பணியாளர் கடத்திச் செல்லப்பட்டதாக  கூறப்படும் சம்பவம் குறித்து, சிறிலங்கா நடத்திய விசாரணையில் திருப்தி அடையவில்லை என்ற சுவிஸ் அறிக்கை, சிறிலங்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் . பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது – ஓமல்பே சோபித தேரர்

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் தக்ஷிண லங்கா பிரதம சங்க நாயக்கர் வண. ஓமல்பே சோபித தேரர்.

சிறிலங்காவின் நடவடிக்கை – சுவிஸ் அதிருப்தி, எச்சரிக்கை

சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளரான கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் அல்லது சிரியலதா பெரேரா கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்களை, சுவிஸ் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறிலங்கா அதிபர்

தேசியப் பிரச்சினைக்கு எந்தவொரு சூழலிலும், சமஷ்டித் தீர்வுக்கு வாய்ப்பே இல்லை என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்து வராது – கோத்தா உறுதி

தமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச  நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு மீண்டும் உறுதியளித்தார்.

வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸ்? – சிறிலங்கா அதிபர் வெளியிட்ட தகவல்

வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

19 நீக்கம், நாடாளுமன்ற கலைப்பு, மாகாண சபை தேர்தல் –  கோத்தாவின் பதில்கள்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிச்சயமாக மாற்றப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.