மேலும்

நாள்: 17th October 2019

திறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை பெருமைமிக்க தருணம்  – எயர் இந்தியா தலைவர்

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என்று எயர் இந்தியா நிறுவத்தின் தலைவரும், எயர் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண விமான நிலையம் உள்நுழைவு, புறப்படுகைத் தளமாக பிரகடனம்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்மலானை அனைத்துலக விமான நிலையங்களை, குடிவரவு, குடியகல்வுச் சட்டங்களின் கீழ், புறப்படுகை மற்றும் உள்நுழைவுக்கான புதிய தளங்களாக, சிறிலங்கா அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.

நொவம்பர் 1ஆம் நாளில் இருந்தே சென்னை – பலாலி விமான சேவை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வழக்கமான பயணிகள் விமான சேவை வரும் நொவம்பர் 1ஆம் நாள் தொடக்கம் இடம்பெறும் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டது முதல் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல் விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளது.