அமெரிக்காவுடன் கொடை உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அமைச்சரவை அனுமதி
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்திடம் இருந்து, 480 மில்லியன் டொலர் கொடையைப் பெறுவதற்கான உடன்பாட்டில், கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.