அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிவான்
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிப்பதற்கு அவரது சட்டவாளர் நேற்று கடும் முயற்சிகளை முன்னெடுத்த போதும், நீதிவான் அதற்கு மறுத்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.