மேலும்

நாள்: 29th November 2018

அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிவான்

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிப்பதற்கு அவரது சட்டவாளர் நேற்று கடும் முயற்சிகளை முன்னெடுத்த போதும், நீதிவான் அதற்கு மறுத்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் தான் பிரதமர் – ஐதேக நாடாளுமன்றக் குழு முடிவு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்று,  ஐக்கிய தேசியக் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.