மேலும்

நாள்: 28th November 2018

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், நேற்றுமாலை தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.