தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்
தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், நேற்றுமாலை தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.
சிறிலங்கா அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், தமிழர் தாயகத்தில், நேற்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், நினைவிடங்களிலும், மாவீரர்களை நினைவு கூர்ந்து, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
இந்த நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
தமிழர் தாயகத்தில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளின் ஒளிப்படத் தொகுப்பு-
முல்லைத்தீவு – முள்ளியவளை துயிலுமில்லத்தில்-
கிளிநொச்சி – கனகபுரம் துயிலுமில்லத்தில் –
முல்லைத்தீவு- அளம்பில் துயிலுமில்லத்தில்-
யாழ்ப்பாணம் -கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக –
கடற்புலி மாவீரர்கள் நினைவாக –
அம்பாறை – கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில்-
மட்டக்களப்பு – வாகரை துயிலுமில்லத்தில் –
யாழ்.- உடுத்துறை துயிலுமில்லத்தில்-
யாழ்.சாட்டி துயிலுமில்லத்தில்-
முல்லைத்தீவு- வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில்-
யாழ். வல்வெட்டித்துறை மாவீரர் நினைவுத் திடலில்-
மட்டக்களப்பு- தரவை துயிலுமில்லத்தில் –
மட்டக்களப்பு – தாண்டியடி துயிலுமில்லத்தில்-
மன்னார்- ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில்-
யாழ். தமிழ் அரசுக் கட்சி தலைமையகத்தில்-