மேலும்

மாதம்: March 2018

ரணிலைக் கவிழ்க்க மைத்திரியிடம் உதவி கோருகிறது மகிந்த அணி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றார் ரோசி

கொழும்பு மாநகரசபையின் முதலாவது பெண் முதல்வராக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரோசி சேனநாயக்க நேற்று மலை பதவியேற்றுக் கொண்டார்.

ஜெனிவாவில் 53 பரிந்துரைகளை ஏற்க மறுத்தது சிறிலங்கா

பூகோள கால மீளாய்வு அறிக்கையில் 53 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீது நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது.

அதிகாலையில் காலமானார் ‘புதிய பார்வை’ நடராசன்

சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை தீவிரமாக ஆதரித்து வந்த தமிழ் உணர்வாளருமான ம.நடராசன் இன்று அதிகாலை காலமானார்.

அனைத்துலக சமூகம் எம்மைக் கைவிட முடியாது – சம்பந்தன்

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிறைவேற்றாவிடின், அனைத்துலக சமூகம்  என்ன செய்யப்போகின்றது என்று சொல்ல வேண்டும்.  எமது மக்களை அனைத்துலக சமூகம் கைவிட்டு விட முடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்  தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபருக்கு எதிராகப் போராட்டம்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய அதிகாரிகளின் சிறிலங்கா பயணம்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய, ஓய்வுபெற்ற இந்திய இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஒன்பது பேர், மீண்டும் கடந்தமாதம் சிறிலங்காவுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.

சிறிலங்காவில் சீனாவின் தலையீடு அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை

சிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கரிசனை எழுப்பியுள்ளார்.

ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த முதல் விவாதம்

சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.