மேலும்

நாள்: 30th June 2017

சிறிலங்காவுக்கு ஜிபார்ட் போர்க்கப்பல்களை கடனுக்கு விற்க ரஷ்யா முயற்சி

சிறிலங்காவுக்கு ஜிபார்ட் வகை போர்க்கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ரஷ்யா பேச்சுக்களை நடத்தி வருவதாக, ரஷ்யாவின் இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஸ்டி சேவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமை முக்கியம் – இந்திய தூதுவர் அறிவுரை

வடக்கில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களே நல்லிணக்கத்துக்கு முட்டுக்கட்டை- சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

தையிட்டியில் புதிய விகாரையை அமைக்க காணி அளவீடு

வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.