கூட்டமைப்பின் பேரணியில் 15 அம்ச மே நாள் பிரகடனம் வெளியீடு
அம்பாறை மாவட்டம்- ஆலையடிவேம்பில் இன்று காலை இடம்பெற்ற தேசியக் கூட்டமைப்பின் மே நாள் பேரணியில் 15 அம்சங்கள் கொண்ட மே நாள் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் மேநாள் பேரணி இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், வியாழேந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரும், கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பெருமளவு மக்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் பிரகடனமும் வெளியிடப்பட்டது. அந்தப் பிரகடனத்தின் விபரங்கள் வருமாறு-