மேலும்

பொலன்னறுவவில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய மைத்திரி

maithriபொலன்னறுவவில் இருந்த போது, தாம் ஊடகவியலாளராகப் பணியாற்றியதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் பொலன்னறுவவில் நாளிதழ் ஒன்றின் குழு செய்தியாளராகத் தாம் பணியாற்றியதாக, அவர் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் வரலாற்றில், ஊடகவியலாளராக இருந்து, தாம் ஒருவரே அதிபராக பதவியேற்றிருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாம் ஒருபோதும், ஊடகவியலாளர்களை துன்புறுத்தமாட்டேன் என்றும் அவர் நேற்று உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *