மேலும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

modi-ms-delhiஇந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

அதேவேளை, மிகப் பழைமையான உறவு மீளஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

modi-ms-delhi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *