மேலும்

நாள்: 17th February 2016

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடற்படையில் இருந்து நீக்கப்படுவார் யோசித – கப்டன் அலவி

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிதிமோசடிக் குற்றச்சாட்டில் லெப்.யோசித ராஜபக்ச குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவர் கடற்படையில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.