மேலும்

நாள்: 5th February 2016

தமிழில் தேசியகீதம் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல – இரா.சம்பந்தன்

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்று தெரிவித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.