மேலும்

Tag Archives: ரத்தொலுவ

காணாமல் போனோரின் நினைவு தினம் – அழைப்புக்கு பதிலளிக்காத சிறிலங்கா அதிபர்

சீதுவ, ரத்தொலுவவில் உள்ள காணாமல் போனோருக்கான நினைவுச்சின்னத்தில், நாளை நடைபெறவுள்ள காணாமல் போனோருக்கான 35வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு சிறிலங்கா அதிபர் அனுர குமார திசாநாயக்க தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.