ஐ.நா உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்கா வரவுள்ளன
அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐ.நாவின் இரண்டு உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐ.நாவின் இரண்டு உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை, சிறிலங்காவின் இறைமையை மீறியுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவின் நீதி முறைமை தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ தனது அறிக்கையில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.