செம்மணி ஆய்வுக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை
யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு, சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு, சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்படும் புதிய பிரேரணை, கடுமையானதாக இருக்காது என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.