மேலும்

Tag Archives: மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும், இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும், சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நிராகரித்துள்ளார்.

நம்பகமான விசாரணைக்கு சிறிலங்காவின் சட்டங்கள் போதுமானதல்ல – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவின் குற்றவியல் சட்டமுறைமை சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட்  ராட் அல் ஹுசேன் தெரிவித்தார்.

சிறிலங்கா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரவேற்றுள்ளார்.