மேலும்

Tag Archives: பொன்னாலை

மர்ம விமானம் என்று பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை

யாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

683 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்து மீண்டன

யாழ். மாவட்டத்தில் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் வசமிருந்த பொதுமக்களின், 683 ஏக்கர் காணிகள் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

28 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் இருந்து பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கு விடுதலை

28 ஆண்டுகளுக்குப் பின்னர், பொன்னாலை- பருத்தித்துறை வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டு, நேற்று பருத்தித்துறைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.