கிராமங்களில் வறுமையை வளர்த்த சிங்கள பௌத்த மேலாதிக்கம்
‘அரசியற் கட்சிகளின் பதில்களை இடைக்கால அறிக்கையில் உள்ளடக்குவதென நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன்மூலம் இது தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு முன்னர் அரசியற் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அறிக்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில்லை’ என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.