சிறிலங்கா கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்
றியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, சிறிலங்கா கடற்படையின் 27வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
றியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, சிறிலங்கா கடற்படையின் 27வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கக் கடலோரக் காவல்படையினால் சிறிலங்காவிற்கு கொடையாக வழங்கப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘டெசிசிவ்’ (DECISIVE) மூன்று மாதக் கடல் பயணத்திற்குப் பின்னர், திருகோணமலையை வந்தடைந்துள்ளது.
ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் புஷேர் என்ற விநியோக கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதால், அங்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மூலோபாயப் போட்டி, துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பிலிருந்து, எரிசக்தித் துறைக்கு நகர்ந்து, மேலும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.
திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் மற்றும் இந்தியா-சிறிலங்கா இடையிலான எண்ணெய் குழாய் திட்டம் ஆகியன குறித்து, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் சிறிலங்கா பயணத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம், சிறிலங்கா தனது நடுநிலையைக் கைவிடாமல், போரிடும் தரப்பினருடனான நட்புறவைப் பாதிக்காமல் அனைத்துலக சட்டத்தின் கீழ் கடமைகளை நிறைவேற்ற அனுமதித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய கடற்படையின் விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் மேற்குக் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய கடற்படையின் விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இழுவைப் படகின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் எரிபொருள் சேமிப்புத் திறனை மேம்படுத்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.