மேலும்

Tag Archives: திருகோணமலை

மாலுமிகளை உடனடியாக திருப்பி அனுப்பக் கோரிய ஈரான்- மறுத்தது சிறிலங்கா

ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரை திருகோணமலைக்கு இழுத்துச் செல்வதற்கு, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

ஈரானிய கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்வதில் சிக்கல்

சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இன்னமும் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

208 ஈரானிய மாலுமிகளும் போர்க்கப்பலில் இருந்து மீட்பு

ஈரானின் ஐஆர்ஐஎஸ் புஷேர் போர்க்கப்பலில் இருந்த 208 மாலுமிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

3 கப்பல்களை நிறுத்த அனுமதி கோரிய ஈரான் – 3வது கப்பல் எங்கே?

அமெரிக்க நீர்மூழ்கியால் மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் டெனா உள்ளிட்ட மூன்று கப்பல்களை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு ஈரான் கோரிக்கை விடுத்ததாக  சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கரிநாள் பேரணி- தடைகளை போட்டு குழப்பிய சிறிலங்கா காவல்துறை

சிறிலங்காவின் 78 ஆவது சுதந்திர நாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இன்று கரிநாள் பேரணியை நடத்தியுள்ளனர்.

திருகோணமலையில் கடற்படையின் இரகசிய வதை முகாம் – விரிவான அறிக்கை சிஐடி தாக்கல்

திருகோணமலை கடற்படைத் தலையமைகத்தில்  நிலத்துக்கு அடியில் உள்ள  கன்சைட் பகுதி, கடற்படையினரால் கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் தளமாக பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிறிதரனை நீக்கியதாக சுமந்திரன் அறிவிப்பு – மறுக்கிறார் சி.வி.கே.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்குவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச்செயலாளர்  எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அனுரவுடன் பலனளிக்காத சந்திப்பு – தமிழ் அரசுக் கட்சி ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடனான பேச்சுவார்த்தைகள்  திறந்த நிலையில் இடம்பெற்ற போதும், பலனளிக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

திருமலை புத்தர் சிலை – கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் விளக்கம்

திருகோணமலையில் உள்ள சிறிசம்புத்த ஜெயந்தி போதிராஜா விகாரைஅருகே, ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் முன்னர் வழிபாட்டு இடம் இருக்கவில்லை

திருகோணமலை புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் விகாரையோ வழிபாட்டு இடமோ முன்னர் இருந்திருக்கவில்லை என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.