மேலும்

Tag Archives: ஜெயலலிதா

தமிழ்நாடு முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஜெயலலிதா

தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா நாளை பதவியேற்கவுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையடுத்து, அவர் முதலமைச்சராகப் பதவியேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றுகாலை தனது பதவியை விட்டு விலகினார்.

ஜெயலலிதா விடுதலையை வரவேற்கும் இலங்கைத் தமிழ் அரசியல் பிரமுகர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கைத் தமிழர் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், விரைவில் அவர் முதல்வர் பதவியை பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சற்று முன்னர், நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை அறிவித்துள்ளார்.