மேலும்

Tag Archives: எஸ்.பி.நாவின்ன

ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட 5 பேரை சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கினார் மைத்திரி

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும், நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து  இடைநிறுத்தியுள்ளார்.

மைத்திரியின் முடிவினால் சுதந்திரக் கட்சியினர் பலர் ஐதேகவுக்கு தாவத் திட்டம்

மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் ஐதேகவில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.