அவசரகால நிலை மீண்டும் நீடிப்பு
பொது அவசரகால நிலையை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு, சிறிலங்கா அதிபரின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
