மேலும்

Tag Archives: அருண் ஹேமச்சந்திரா

சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய சகிப்புக் கொள்கை- ஐ.நா குழுவிடம் சிறிலங்கா

தற்போதைய அரசாங்கம் சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய  சகிப்புக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றுவதாக சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சித்திரவதை தடுப்புக்கான ஐ.நா உபகுழுவிடம்  தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் தலைவிரித்தாடும் நேபாளத்தில் இலங்கையர்கள் பத்திரம்

நேபாளத்தில் நிலவும் வன்முறைகளினால், இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi) இன்று சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.