மேலும்

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்கு சிறிலங்கா மீண்டும் விண்ணப்பிக்கும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்பி விதிமுறைகளுக்கு இணங்க, சிறிலங்கா 2028 டிசம்பர் மாதத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தெற்காசியாவில் பூட்டானுக்கு அடுத்து குறைந்தபட்ச ஊதியம் பெறும் இலங்கையர்கள்

பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது.

உலகளவில் 26வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு முன்னேறியது கொழும்பு துறைமுகம்

கொழும்புத் துறைமுகம் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.44 மில்லியன்  கொள்கலன்களைக் கையாண்டு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய கொள்கலன் மையங்களில் ஒன்றாகத் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.7% சரிவு

சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்ட அண்மைய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக,  சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது.

நேபாளத்திற்கு 1 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குகிறது சிறிலங்கா

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள  நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறது அனைத்துலக நாணய நிதியக் குழு

அனைத்துலக  நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தியா பயணம்

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரத்மலான விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து

கொழும்பு-இரத்மலான விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பயிற்சி விமானி ஒருவரால் இயக்கப்பட்ட இலகுரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு வந்தார் புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் நாள்  மாலையில்  கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.

செப்ரெம்பர் 22இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 25 சந்தேநபர்களுக்கு எதிரான வழக்கு தொடர்பாக, செப்டம்பர் 22 ஆம் நாள் தீர்ப்பளிக்கவுள்ளதாக  கொழும்பு நிரந்தர நீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.