ஜனவரி மாத வருமான இலக்கை 22 நாட்களில் தாண்டியது சிறிலங்கா சுங்கம்
2026 ஜனவரி மாத வருமான இலக்கை, சிறிலங்கா சுங்கம், மாதத்தின் முதல் 22 நாட்களுக்குள் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஜனவரி மாத வருமான இலக்கை, சிறிலங்கா சுங்கம், மாதத்தின் முதல் 22 நாட்களுக்குள் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான இலக்கை சிறிலங்கா முதலீட்டு சபை நிர்ணயித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சியானப் பதிவு செய்யப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட, 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு பேரவைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத – சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூன்று பேரை நியமிப்பதற்கு, சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
மின்சாரத்தால் இயங்கும் 100 நவீன சொகுசு பேருந்துகளை சிறிலங்காவுக்கு, சீனா விரைவில் வழங்கவுள்ளதாக, சீனத் தூதுவர் கி சென்ஹொங், தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கோசங்களுக்கு மத்தியில், சிறிலங்கா பூகோள ஊழல் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா பின்னடைவைச் சந்தித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் குழுவொன்று இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஒடிசாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு, அனுப்பிய கடிதம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்கு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.