நியூசிலாந்து, போலந்து வெளியுறவு அமைச்சர்கள் சிறிலங்கா வருகின்றனர்
இரண்டு உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இரண்டு உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சியில் இருக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கும், நல்லிணக்கம் மற்றும், போர்க்கால பொறுப்புக்கூறல் விவகாரங்களை தீர்ப்பதற்கும் சிறிலங்கா அதிபரிடம் ஜெர்மனி வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஸ்காபரோ பூங்காவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிறுவுவது குறித்து ஆராய்வதற்கான தீர்மானம், ரொறன்ரோ நகரசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தனிநபர் பிரேரணையை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
போரின் போது சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது இனப்படுகொலையில் ஈடுபட்டது என்ற கருத்தை ஊக்குவிக்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.
சிறிலங்கா சுற்றுலாத்துறை இன்று இந்த ஆண்டின் ஒரு மில்லியனாவது சுற்றுலாப் பயணியை வரவேற்க உள்ளது.கட ந்த ஆண்டில், சிறிலங்கா ஜூன் மாத இறுதியிலேயே இந்த மைல்கல்லை எட்டியது.
இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர் கொள்வதற்கு சிறிலங்காவுக்கு முதுகெலும்பு இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துவதாக, ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ரொம் பிளெச்சர் (Tom Fletcher) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் ஜேர்மனிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.