கொழும்பு மாநகரசபையில் என்பிபிக்கு ஆதரவு தேட பணம் கொடுக்கும் வணிகர்கள்
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு, சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு, வணிகர்கள் மூலம் நிதி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
