மேலும்

நாள்: 29th April 2025

சிறிலங்காவைப் பாராட்டிய ரஷ்ய தூதுவர்

ரஷ்ய போரில் சிறிலங்கா நடுநிலையான நிலைப்பாட்டை, எடுத்திருப்பதற்கு, சிறிலங்காவிற்கான ரஷ்ய தூதுவர் லெவன் சஹாகார்யன் (Levan Dzhagaryan), நன்றி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சம்பத் துயகொந்த, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமட் ஆசிப்பை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு.

பட்டலந்த  வதைமுகாம்கள் தொடர்பான, குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வட, கிழக்கில் 2 1/2 இலட்சம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு – ஒப்புக்கொண்ட சிறிலங்கா

வடக்கு, கிழக்கில், இரண்டரை இலட்சம் ஏக்கர் காணிகள், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால், அபகரிக்கப்பட்டுள்ளன என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

எவ்பிஐ அறிக்கையை நிராகரித்தால் ட்ரம்ப் கோபப்படக் கூடும் – ரணில் எச்சரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவின் (FBI)  கண்டறிவுகளை நிராகரித்தால்,  டொனால்ட் ட்ரம்ப் எதிர்மறையாக பதிலளிக்கக் கூடும் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

கனடிய நாடாளுமன்றத் தேர்தல்- 2 ஈழத் தமிழ் வேட்பாளர்கள் முன்னிலையில்.

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.