மேலும்

நாள்: 22nd April 2025

பாதுகாப்பு உடன்பாட்டை வெளியிட இந்தியாவின் இணக்கம் தேவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு,  இந்தியாவின் இணக்கம் தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

ஆணைக்குழு அறிக்கையை ஆராய காவல்துறை அதிகாரிகள் குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, விசாரிப்பதற்கு, நான்கு பேர் கொண்ட காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் முறையற்ற வகையில் தலையீடு

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் முறையற்ற வகையில் தலையீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் – என்பிபி இரட்டைவேடம்

2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யும் விடயத்தில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறை வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல்

சிறிலங்கா காவல்துறையில் உள்ள வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.