மேலும்

நாள்: 20th April 2025

டெல்லி விமான நிலையத்தில் கால் வைக்கப் போகும் அமெரிக்கா

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின், சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவை, செயற்பட வைக்குமாறு இந்தியா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானின் மற்றொரு சகாவும் கைது

கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீள அச்சிடப்படும் வாக்குச்சீட்டுகள் – 120 மில்லியன் ரூபா மேலதிக செலவு.

வாக்குச்சீட்டுகளை மீள அச்சிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், 120 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மேலதிகமாகச் செலவாகியுள்ளது என்று அரசாங்க அச்சகர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் பேச்சு நடத்தவுள்ள சிறிலங்கா குழு

சிறிலங்காவின் உயர்மட்டக் குழு வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜெமிசன் கிரேரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.