மேலும்

நாள்: 26th April 2025

மூடப்படுகிறது பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம்- ட்ரம்ப் அரசு முடிவு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும், பணியகங்களை மூடுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மிகத் தெளிவான செய்தியை தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும்

சிங்கள மேலாதிக்க ஆக்கிரமிப்பாளர்களான ஜேவிபி உள்ளிட்ட எந்த சிங்கள கட்சிகளையும், தமிழர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் என்ற செய்தி மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார் பசில்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச மீண்டும் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்- தயாசிறி ஜயசேகர

சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.