மூடப்படுகிறது பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம்- ட்ரம்ப் அரசு முடிவு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும், பணியகங்களை மூடுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.