மேலும்

நாள்: 30th April 2025

சிறிலங்கா நடுநிலை வகிக்க வேண்டும் – எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து, வரும் நிலையில் சிறிலங்கா நடுநிலையான, அணிசேரா கொள்கைளை பின்பற்ற வேண்டும் என, பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா தரைப்பால திட்டத்துக்கு இணங்கவில்லை- விஜித ஹேரத்

சிறிலங்காவை இந்தியாவுடன் இணைக்கும் தரைவழிப் பாலத்திற்கோ அல்லது திருகோணமலை வரையான நெடுஞ்சாலை நீடிப்பிற்கோ சிறிலங்கா அரசாங்கம் உடன்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நீடிப்புக் கோர வழியில்லை – ஜிஎஸ்பி பிளஸ் க்கு மீள விண்ணப்பிக்க வேண்டும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ்  சலுகைக்கு, சிறிலங்கா மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.