இந்தியப்பிரதமருடன் அவசரமாக தொலைபேசியில் பேசிய சிறிலங்கா ஜனாதிபதி
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தனிநபர் பிரேரணைக்கு சிறிலங்காவின் ஆளும்கட்சி ஆதரவு வழங்க பின்னடித்து வருகிறது.