மேலும்

நாள்: 15th April 2025

பிள்ளையானுடன் பேச ரணிலுக்கு தடை – கம்மன்பிலவுக்கு அனுமதி.

குற்றப் புலனாய்வுத்துறையின் தடுப்புக்காவலில் உள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுடன் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலமாகும் இனப்படுகொலை நினைவுச்சின்னங்கள்

சிறிலங்காவின் போர் மற்றும் இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள்,  பூகோள இருண்ட சுற்றுலா (Dark Tourism) சந்தையின் வளர்ச்சி மற்றும் வருமான அதிகரிப்புக்கான காரணிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்துக்களை நீக்குமாறு மோடியிடம் வலியுறுத்திய மகாநாயக்கர்கள்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள  பௌத்த புனிதத்தலமான புத்தகயாவின் முகாமைத்துவப் பொறுப்பில் இருந்து இந்துக்கள் நீக்கப்பட வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்காவின் பௌத்த பீடங்கள் வலியுறுத்தியுள்ளன.

சிக்கலில் சிக்கினார் அமைச்சர் வசந்த சமரசிங்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வர்த்தக அமைச்சராக உள்ள, வசந்த சமரசிங்க, மோசடி வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவாரா என்பது குறித்து கல்கிசை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

தேசபந்துவின் பிணைக்கு எதிராக மீளாய்வு மனு

பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க, மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சட்டமா அதிபர் மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.

மகிழ்வுடன் மீண்டும் இணைகிறோம்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், ‘புதினப்பலகை’ மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறது.