மேலும்

நாள்: 27th April 2025

சிந்து நதி நீரை நிறுத்தும் இந்தியா – சிறிலங்காவுக்கு ஒரு பாடம்

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் உடன்பாட்டை நிறுத்தி வைப்பதாக இந்தியா விடுத்த அறிவிப்பு, சிறிலங்காவுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என, முன்னாள் அமைச்சரும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் நெருக்கடியில் சிறிலங்கா யார் பக்கம்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலேயே தங்கியது சிறிலங்கா குழு- பேச்சுக்களை தொடர முடிவு.

அமெரிக்காவுடன், பேச்சு நடத்துவதற்கு சென்ற சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவினர், அங்கேயே தங்கியிருந்து உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.