மேலும்

நாள்: 24th April 2025

சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் முடக்கம்.

சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டு, ஆபாச இணையத்தள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான பேச்சுக்கள் வெற்றியா?- ரணில் சந்தேகம்.

பரஸ்பர வரிகள்  தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்திய கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம்  கூறியிருப்பது குறித்து, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்பிஐயின் தீர்மானத்தை நிராகரிக்கிறது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு, சஹ்ரான் ஹாசிம் தான் மூளையாக செயற்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) எடுத்தத முடிவை சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழுவில் ஷானி அபேசேகர

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, மீளாய்வு செய்யும் குழுவில், மத்திய குற்ற விசாரணப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

வரிப் பிரச்சினை குறித்து சிறிலங்காவும் அமெரிக்காவும் விரைவில் கூட்டறிக்கை

பரஸ்பர வரிப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து சிறிலங்காவும் அமெரிக்காவும் கூட்டாக அறிக்கை வெளியிட உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.