மேலும்

நாள்: 17th April 2025

பிள்ளையானை கூண்டுக்குள் அனுப்பிய அருண் ஹேமச்சந்திரா?

வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா செல்கிறது சிறிலங்காவின் உயர்நிலைக் குழு

அமெரிக்க அரசின் வர்த்தக பிரதிநிதிகளுடன் நேரடியான பேச்சுக்களை  நடத்துவதற்கு சிறிலங்காவின் உயர்மட்டக் குழு அடுத்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உண்மையாகக் கையாள வேண்டும்

சிறிலங்காவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை,அரசாங்கம் உண்மையாகக் கையாள வேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜெயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் ஒரு இலட்சம் வேலைகள் பறிபோகும் ஆபத்து

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக, சிறிலங்காவில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.